‘புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசையை நியமித்ததில் உள்நோக்கம் இருக்கிறது,’’ என சிவகங்கை எம்.பி கார்த்திசிதம்பரம் தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை நியமனத்தில் உள்நோக்கம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. சந்தேகம்